புதிர்


விடிகாலையிலயே எழுந்தேன் 
உன்னைப் பார்ப்பதற்காக 
இரவு நெடுநேரம் விழித்திருந்தேன் 
உன்னைப் பார்ப்பதற்காக 
ஆனால் நீயோ 
என் கனவிலும் கூட என்னை பார்க்க மறுத்தாய்!!!

Leave a comment