பேனா Posted on September 23, 2011 by manathinkizhisalgal களிமண்ணாய் மாறிப் போன மனித உணர்வுகளை உயிரூட்ட தன் குருதியை கொடுத்தும் எவ்வித பயனும்மின்றி உயிர் நீத்துக் கொண்டிருக்கிறது இந்நூற்றாண்டின் பல பேனாக்கள் !!!