பேனா


களிமண்ணாய் மாறிப் போன 
மனித உணர்வுகளை 
உயிரூட்ட 
தன் குருதியை கொடுத்தும்
எவ்வித பயனும்மின்றி 
உயிர் நீத்துக் கொண்டிருக்கிறது 
இந்நூற்றாண்டின் 
பல 
பேனாக்கள் !!!